தேசம் தலைநிமிர வரும் வாக்குப்பதிவு நாளில் (19.04.2024) தவறாமல் வாக்களிப்போம்.

17 ஏப்ரல், 2024

                `

நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நம் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர், நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள், திமுக மற்றும் அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுக்கான 2024 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை ஈரோட்டில் துவங்கி, நேற்று கோயம்புத்தூர் ராஜவீதியில் மிகச்சிறப்பாக நிறைவடைந்தது. தேர்தல் பயணத்துக்கு முந்தையக் கூட்டத்தில் தலைவர் கூறியது போல, சென்ற இடமெல்லாம் மக்களின் அன்பும் ஆதரவும் நம்மை நெகிழச்செய்தது. நம் வருங்கால இந்தியாவை கட்டமைக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவர் முன்னும் விதைக்கப்பட்டிருக்கிறது என்ற தலைவரின் கூற்றை கருத்தில் கொண்டு, தலைவர் வழிநின்ற மக்கள் நீதி மய்யத் தொண்டர்கள் ஒவ்வொருவரும், துளியும் சுயநலமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தலைவரின் கருத்தை கொண்டு சேர்த்தனர். தேசம் தலைநிமிர வரும் வாக்குப்பதிவு நாளில் (19.04.2024) தவறாமல் வாக்களிப்போம்.

நாளை நமதே!

#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#Election2024

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1780578111261639027

Facebook: https://www.facebook.com/share/p/Cy5SyuzD91eobp5e/?mibextid=xfxF2i

Instagram: https://www.instagram.com/p/C53NTzZognl/?igsh=ZHA3anM1b202cHd3

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.