எளிமையின் சிகரம் தோழர் நல்லகண்ணு ஐயா அவர்களுக்கு,மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் நேரில் அஞ்சலி!

26 February 2026
 
S

எளிமையின் சிகரம் தோழர் நல்லகண்ணு ஐயா அவர்களுக்கு,மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் நேரில் அஞ்சலி!
(26.02.2026)

இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் (CPI) மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு ஐயா அவர்களின் திருவுடலுக்கு,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர்கள் திரு. A.G. மெளரியா IPS (ஓய்வு) மற்றும் திரு. R. தங்கவேலு, மாநிலச் செயலாளர்கள் திரு. செந்தில் ஆறுமுகம், திரு. சினேகன், திரு. முரளி அப்பாஸ், திரு. அர்ஜுனர், திருமதி. சினேகா மோகன்தாஸ், திரு. ராகேஷ் ராஜசேகரன், மாநிலத் துணைச் செயலாளர் திரு. சண்முகராஜன், நாகை மாவட்டச் செயலாளர் திரு. M.அனஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.

- ஊடகப் பிரிவு,
மக்கள் நீதி மய்யம்.

Download PDF


Recent video







Share this post