திமுக பவளவிழா பொதுக்கூட்டத்திற்கு, மக்கள் நீதி மய்யம் தலைவர், நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தியை வாசித்த, துணைத்தலைவர் திரு. A.G. மெளரியா, I.P.S., (ஓய்வு) அவர்கள்.

29 செப்டம்பர், 2024

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவளவிழா பொதுக்கூட்டம், மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணிக் கட்சிகள் கலந்துகொள்ள, நேற்று மாலை காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக, துணைத் தலைவர் திரு.A.G.மௌரியா IPS (ஓய்வு), மாநிலச் செயலாளர்கள் திரு.செந்தில் ஆறுமுகம், திரு. கோபிநாத், திரு.அர்ஜுனர், திரு. ராகேஷ் ராஜசேகரன்
மண்டல, மாவட்ட, ஒன்றிய, நகர, வட்ட, கிளை நிர்வாகிகள் மற்றும் பல்வேறு மநீம மாவட்டங்களில் இருந்து திரளான தொண்டர்கள் பங்கேற்றனர்.

மேலும், திமுக பவளவிழா பொதுக்கூட்டத்திற்கு, திமுகவை வாழ்த்தி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நம்மவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தியை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் திரு. A.G. மெளரியா, I.P.S., (ஓய்வு) அவர்கள் வாசித்தார்.

#KamalHaasan
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1840334667884421581?t=oDTP2IcgI4BzksdCJRIc3A&s=19

Facebook: https://www.facebook.com/share/v/3RqkWF5i3mH7QPX5/?mibextid=qi2Omg

Instagram: https://www.instagram.com/reel/DAf361JPg8e/?utm_source=ig_web_copy_link

சமீபத்திய காணொளி







Share this post