மநீம சார்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்டம் தோப்பூர் கிராமத்தில் மற்றும் காயல்பட்டினத்தில் மய்யக்கொடி ஏற்றப்பட்டது.

23 ஏப்ரல், 2023

                `

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் தோப்பூர் கிராமத்தில் மற்றும் காயல்பட்டினத்தில் மய்யக்கொடி ஏற்றம் மற்றும் மக்களுக்கான நலப்பணிகள் 23.4.2023 அன்று நடைபெற்றது. விழாவில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.நாகராஜன், இணை ஒருங்கிணைப்பாளர் திரு.செல்லபாண்டி மற்றும் நெல்லை மண்டல தொழிலாளர் அணி அமைப்பாளர் திரு.M.K.ராஜன் பங்கேற்றனர். 

தோப்பூர் நிகழ்ச்சி ஏற்பாடு: ஒன்றிய செயலாளர் திரு.நடராஜன், மாவட்ட செயலாளர் திரு.அலெக்ஸ் & மாவட்ட நற்பணி இயக்க அமைப்பாளர் திரு.ஸ்ரீதர் 

காயல்பட்டினம் நிகழ்ச்சி‌ ஏற்பாடு: நகர செயலாளர் திரு.பொன்ராஜ் 
 
நிகழ்ச்சியில் கட்டமைப்பு, நற்பணி இயக்க அணி & தொழிலாளர் அணி உட்பட மய்ய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Social Media Link
Twitter: https://twitter.com/maiamofficial/status/1650388732682567680?t=5MSGmMnGRN6GQ8_K7BwrBQ&s=19
Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0VeGsqkQNjp5QegzacApt2bxuqgny9xxBPmL5C2wWb2AZGvxMMNme2RAj4YSGpASl&id=100064900236042&mibextid=Nif5oz
INstagram: https://www.instagram.com/p/CraLwAqINSU/?igshid=YmMyMTA2M2Y=

சமீபத்திய காணொளி







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.