திருச்சி மண்டல மக்கள் நீதி மய்யம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

6 ஆகஸ்ட், 2023

மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசைக் கண்டித்து, திருச்சி மண்டல மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக, நாகப்பட்டினம் அபிராமி அம்மன் திடலில் இன்று ஞாயிறு 06.08.2023 காலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பொரியாளர் அணி மாநில செயலாளர் Dr.S.வைத்தீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மண்டலத்தை சார்ந்த மய்ய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1688226440431497216?t=n12l-MD4w5BaC1EWq5vWVg&s=19

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0zeZDkdrTCJLEoAk756HW74TtqCtY5QyvZjYtqbUkv15jB3fEqZVhQYFD4FRDUhdRl&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/p/CvnCV95JA5t/?igshid=MmU2YjMzNjRlOQ==

சமீபத்திய காணொளி







Share this post