மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மழை காலத்திற்கு பின்பு ஏற்படும் நோய் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க மக்கள் நீதி மய்யம் மற்றும் காவேரி மருத்துவமனை சார்பாக தொடர் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. மக்கள் நலன் காக்கும் இந்த உயரிய சேவையில் மக்கள் நீதி மய்யத்துடன் கைகோர்த்திருக்கும் காவேரி மருத்துவமனையின் பங்களிப்பு அளப்பரியது. இத்தருணத்தில் காவேரி மருத்துவமனை மற்றும் மருத்துவ குழுவினர் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்களும், நன்றிகளும்.
புளியந்தோப்பு பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாம் எழும்பூர் மாவட்டச் செயலாளர் திரு.வசந்த் சிங் மற்றும் மநீம மாவட்ட நிர்வாகிகள் ஒருங்கிணைக்க, ஏராளமான மக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#களத்தில்_மய்யம்
#CycloneMichaung
Social Media Link
Twitter: https://twitter.com/maiamofficial/status/1735886586422984766?t=bKyywmYYVBn4jJXhAk4BRw&s=19
Facebook: https://www.facebook.com/share/p/vEsj4ndL785FSZPa/?mibextid=qi2Omg
Instagram: https://www.instagram.com/p/C05se2Vp4bE/?igshid=MzRlODBiNWFlZA==
மக்கள் நீதி மய்யம் மற்றும் காவேரி மருத்துவமனை சார்பாக புளியந்தோப்பு பகுதியில் தொடர் மருத்துவ முகாம்
16 டிசம்பர், 2023
in நிகழ்வுகள்
சமீபத்திய காணொளி
Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.