எண்ணெய்க் கசிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள எண்ணூர் நெட்டுக்குப்பம் பகுதி மக்களுக்கு மநீம சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.

20 டிசம்பர், 2023

எண்ணூர் மற்றும் எர்ணாவூர் சுற்றுப்பகுதிகளில் எண்ணெய்க் கசிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, தலைவர் நம்மவர் திரு.கமல் ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக வேளச்சேரி மநீம மாவட்டச் செயலாளர் திருமதி. சினேகா மோகன்தாஸ் அவர்கள் பொறுப்பேற்று மய்ய நிர்வாகிகளுடன் இணைந்து, எண்ணூர் நெட்டுக்குப்பம் பகுதி மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். நிகழ்வில் மாநில செயலாளர் திரு. சிவ இளங்கோ அவர்கள் கலந்து கொண்டார்.

#களத்தில்_கமல்ஹாசன்
#களத்தில்_மய்யம்
#EnnoreOilSpill
#KamalHaasan

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1737381050379337762?t=37jOkEdUH5KKJ4m9Vgo3tQ&s=19

Facebook: https://www.facebook.com/share/p/1AECrn5h5LszR42N/?mibextid=qi2Omg

Instagram: https://www.instagram.com/p/C1ETYOqJzQi/?igshid=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post