மக்கள் நீதி மய்யம் சார்பில், R.K. நகர், அம்பேத்கர் நகர், ராஜீவ் காந்தி நகர் ஆகிய பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

13 டிசம்பர், 2023

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மக்கள் நீதி மய்யம் சார்பில், R.K. நகர், அம்பேத்கர் நகர், ராஜீவ் காந்தி நகர் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. 

துணைத்தலைவர் திரு.A.G.மௌரியா IPS (ஓய்வு) அவர்களின் முன்னிலையில், மாவட்டச் செயலாளர் திரு.D. மாறன், மநீம மாவட்ட நிர்வாகிகள் இணைந்து நிவாரணப் பொருட்கள் விநியோகம் செய்தனர்.

#KamalHaasan #MakkalNeedhiMaiam
#களத்தில்_மய்யம்
#CycloneMichaung

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1734871013404655662?t=wf1rsL4mhKn-xkd-1zLJXA&s=19

Facebook: https://www.facebook.com/share/p/NNr9X9jpRUNebc1D/?mibextid=Na33Lf

Instagram: https://www.instagram.com/p/C0yerOhvnc9/?igshid=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post