எப்படியாவது தமிழ்நாட்டை கைப்பற்றிவிட வேண்டும் என மதவாத சக்திகள் சகல வழிகளிலும் சூழ்ச்சி செய்து கொண்டிருக்கும் சூழலில், கூட்டணியின் ஒட்டுமொத்த வெற்றி வாய்ப்பே முதன்மையானது.
அரசியல் களத்தில் தேர்தல் ஒரு பகுதிதான்; அதுவே இறுதி அல்ல. அரசியலில் முற்றுப்புள்ளி என்பதும் கிடையாது. மண்ணுக்கான, மக்களுக்கான, மொழிக்கான நமது போராட்டம் எப்போதும் போல தொடரும்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு குறித்து,கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் கருத்தை தெரிவித்த மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
Social Media Link
X: https://x.com/i/status/2036490135941111991
Instagram: https://www.instagram.com/p/DWRmQF-GkcD/?igsh=MWM1ejNsNGoyNWpyOQ==