அண்ணலின் நினைவை நெஞ்சில் சுமப்போம். அரசியல் சாசனத்தை உயர்த்திப் பிடிப்போம்.

6 December 2024
 

சட்டம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் தனக்கிருந்த பேரறிவை, சமூகச் சீர்திருத்தத்துக்கும் அனைத்து மக்களின் நலனுக்குமாகப் பயன்படுத்திய மாமனிதர் அண்ணல் பாபா சாகேப் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று. 

ஆதிக்க சக்திகளிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்வதற்காக அவர் வழங்கிய அரசியல் சாசனத்தை உயர்த்திப் பிடிப்போம். அண்ணலின் நினைவை நெஞ்சில் சுமப்போம்.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1864862566352036215?t=LAyeDJ16MZ7ZbYByTMzW0Q&s=08

Facebook: https://www.facebook.com/share/p/147VJnDGvg/

Recent video







Share this post