மக்கள் நீதி மய்யம் சார்பாக ஸ்ரீவைகுண்டம் தொகுதி ஏரல் நகரத்தில் மய்யக்கொடி ஏற்றப்பட்டது.

23 ஏப்ரல், 2023

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி ஏரல் நகரம் சூரை வாய்க்கால் மற்றும் காந்தி சிலை அருகில் 23.4.2023 அன்று மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.நாகராஜன் அவர்களின் தலைமையில் மய்யக்கொடி ஏற்றப்பட்டது.

நிகழ்ச்சி ஏற்பாடு: ஏரல் நகர செயலாளர் திரு.பிரபாகரன்

நிகழ்ச்சியில் இணை ஒருங்கிணைப்பாளர் திரு.செல்லபாண்டி மற்றும் நெல்லை மண்டல தொழிலாளர் அணி அமைப்பாளர் திரு.MK.ராஜன் அவர்களுடன் கட்டமைப்பு, நற்பணி இயக்க அணி & தொழிலாளர் அணி உட்பட மய்ய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Social Media links:

Twitter: https://twitter.com/maiamofficial/status/1650369917018071041?t=DPz2Dsd2_QJsZuiZHUmSdw&s=19

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02QxjCjhkX3s1ToiH598TeYzcQFpW94kiz47UkDNyBeY47dagnFqEMxAEmNDHfCS5sl&id=100064900236042&mibextid=Nif5oz

Instagram: https://www.instagram.com/p/CraDLugo7G5/?igshid=YmMyMTA2M2Y=

சமீபத்திய காணொளி







Share this post