ஈரோடு கருங்கல்பாளைத்தில் பிரச்சாரம் செய்த மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன்.

29 மார்ச், 2024

மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் திரு. கமல்ஹாசன் அவர்கள், ஈரோடு நாடாளுமன்றத் திமுக வேட்பாளர் திரு. கே.இ. பிரகாஷ் அவர்களுக்கு ஆதரவாக கருங்கல்பாளைத்தில் தீவிரப் பிரச்சாரம் செய்தார். நம்மவரின் பேச்சை கேட்க ஆயிரக்கணக்கான மக்கள் அப்பகுதியில் குவிந்தனர்.

#ஈரோட்டில்_நம்மவர்
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#Election2024


Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1773747292899541460?t=W8en1ZOd6wLYgIGrtecCHw&s=19

Facebook: https://www.facebook.com/share/p/7ZgLYGtXBnwWpcKy/?mibextid=qi2Omg

Instagram: https://www.instagram.com/p/C5GtGGPoM03/?igsh=dDU5bmhsbjNic3Bq

சமீபத்திய காணொளி







Share this post