மக்கள் நீதி மய்யம் சோழிங்கநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

14 டிசம்பர், 2023

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மக்கள் நீதி மய்யம் சோழிங்கநல்லூர் மாவட்டம் சார்பில் பெத்தேல் நகர், ஈஞ்சம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. 

மாவட்டச் செயலாளர் திரு. S.பிரவீன் மார்கஸ், மநீம மாவட்ட நிர்வாகிகள் இணைந்து நிவாரணப் பொருட்கள் விநியோகம் செய்தனர்.

#KamalHaasan #MakkalNeedhiMaiam
#களத்தில்_மய்யம்
#CycloneMichaung

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1735216091675365682?t=d0YMXlPIpqElLDaTW4qAmA&s=19

Facebook: https://www.facebook.com/share/p/RLDnkGUn8PzkLB8L/?mibextid=Na33Lf

Instagram: https://www.instagram.com/p/C0065oWv7sy/?igshid=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post