மக்கள் நீதி மய்யம் சார்பில், திருவொற்றியூர், மாதவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

14 டிசம்பர், 2023

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, மக்கள் நீதி மய்யம் சார்பில், திருவொற்றியூர், மாதவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. 

மாநில செயலாளர்கள் திரு. செந்தில் ஆறுமுகம், திரு.சிவ இளங்கோ,
மாவட்டச் செயலாளர் திரு.S.D.மோகன் மநீம மாவட்ட நிர்வாகிகள் இணைந்து நிவாரணப் பொருட்கள் விநியோகம் செய்தனர்.

#KamalHaasan #MakkalNeedhiMaiam
#களத்தில்_மய்யம்
#CycloneMichaung

Social Media Link

Twitter: https://twitter.com/maiamofficial/status/1735337449813873074?t=v1Bra1bWOui9tsqsQBDqHA&s=19

Facebook: https://www.facebook.com/share/p/UobdYucctJq6KJeY/?mibextid=qi2Omg

Instagram: https://www.instagram.com/p/C01x9S3p8PS/?igshid=MzRlODBiNWFlZA==


சமீபத்திய காணொளி







Share this post