தமிழின் மானத்துக்காக தன்மானம் மிக்க தமிழன் தனியாகப் போராடிக் கொண்டிருக்கும்போது, பெயரிலேயே தமிழை வைத்திருப்பவரும், தமிழறிஞரின் மகளுமான தமிழிசை செளந்தரராஜன் தமிழனை மன்னிப்பு கேட்கச் சொல்வது சரியா?
உலகறிந்த உண்மையை ஏற்பதில் உங்களுக்கு ஏன் ஈகோ?
- ஆ.அருணாச்சலம். M.A.,B.L
பொதுச் செயலாளர், மக்கள் நீதி மய்யம்.
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1929880845684556040
Instagram: https://www.instagram.com/p/DKcGKYZpxVs/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==