அவர் கவிதை பற்றிய பேச்சு காதில் பட்டாலே அது நினைவுநாள்தான்.வாழும் கவிஞர் அனைவருக்கும் இன்றென் வணக்கங்கள்.

17 அக்டோபர், 2025
 
S

அய்யா, இன்று நீங்கள் இறந்ததாகச் செய்தி பரவி இருக்கிறது. காவியக் கவிதைகளுக்கு மரணமில்லை என்பது பலருக்கும் தெரியும். எனக்கோ, அவர் கவிதை பற்றிய பேச்சு காதில் பட்டாலே அது நினைவுநாள்தான். அவர் கவிதையை வாசித்தால் அன்று எனக்கது கவிஞர் பிறந்த நாளாகிவிடும் . 

எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை. வாழும் கவிஞர் அனைவருக்கும் இன்றென் வணக்கங்கள்.
என்றென்றும்

உங்கள் நான்.

Social Media Link

X: https://x.com/ikamalhaasan/status/1979117688468443217?t=q8rZnvMlATTMaqSSibkNiQ&s=19

Facebook: https://www.facebook.com/share/p/1BAdi1GMi2/

சமீபத்திய காணொளி







Share this post